முல்லைப்பெரியாறு - துணைக்குழுவை கலைக்க தமிழகம் எதிர்ப்பு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்யும் துணைக்குழுவை கலைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதான குழு முடிவின் படியே துணைக்குழு அமைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு. துணைக்குழுவை எதிர்க்கும் கேரள மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Stories: