நாகோர்னா - காராபாக் எல்லைக்காக சண்டையிட்ட அர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம்

மாஸ்கோ: நாகோர்னா - காராபாக் எல்லைக்காக சண்டையிட்ட அர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்திக்கொள்ள இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 27 முதல் நடைபெற்று வந்த சண்டையில் இரு நாடுகள் தரப்பிலும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர்.

Related Stories: