உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவணிப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (42). காவணிப்பாக்கம் கிராமத்தில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, மின் மோட்டரை இயக்க சென்றார்.