தமிழகம் திருவாரூர் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 4 பேர் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்! Oct 09, 2020 திருவாரூர் மனவலனல்லூர் நபர்கள் நீதிமன்றம் லால்குடி திருச்சி: திருவாரூர் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கணேசன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கணேசனை கொலை செய்த ஜெகன், காளீஸ்வரன், தென்னரசு, உசேன் திருச்சி லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்