இதற்கான பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய துணை ராணுவ படை சேர்ந்த தெற்கு பிராந்தியம் மத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தீப் சாய் பயிற்சி மைதான மையத்தின் வெற்றி பெற்ற ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய காவல்துறை தலைவர் சசிகாந்த் உபாத்யா, மத்திய காவல்துறை துணை தலைவர் எம்.தினகரன், கமாண்டோ நர்வீர்சிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.