கொல்கத்தா அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

மேற்கு வங்கம்: கொல்கத்தா அருகே ஹாஸ்டிங்ஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். பாஜக-வினர் கொல்லப்படுவதை கண்டித்து நடந்த பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: