தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் பலத்த சேதம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் பலத்த சேதம் அடைந்துள்ளது. வீட்டின் மேற்கூரை, மின்சாதன பொருட்கள், மின் மோட்டார்கள் சேதம் அடைந்தன. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

Related Stories: