உலகம் 2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு Oct 06, 2020 தேர்வாளர்கள் ஸ்வீடன்: 2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. கருந்துளை, விண்மீன் பற்றிய ஆய்வுக்காக ரோஜர் பென்ரோஸ், ஆண்ட்ரியா கெஸ், ரெயின்ஹார்டு ஜென்செல் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்