நாடு முழுவதும் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. அக்.15 முதல் பள்ளி திறப்பு தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.

Related Stories: