நியாய விலைக்கடை அமைப்பையும் மோடி அழிப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விளை பொருட்கள் விற்பனைக்கான மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவில்லை முறையை பிரதமர் மோடி அழிக்கிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். நியாய விலைக்கடை அமைப்பையும் பிரதமர் மோடி அழிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விளை பொருள் சந்தை, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மேம்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: