தமிழகத்தில் ரூ.28.90 கோடியில் கட்டப்பட்ட காவல், தீயணைப்பு துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் ரூ.28.90 கோடியில் கட்டப்பட்ட காவல், தீயணைப்பு துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.13.51 கோடியில் புதிய காவலர் குடியிருப்புகள், ரூ.15.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்புத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

Related Stories: