உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு!!

ஸ்விஸ் : உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.5 நாட்கள் அறிவிக்கப்பட உள்ள நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று மருத்துவத்துறைக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 7ம் தேதி வேதியியலுக்கும், அக்டோபர் 8ம் தேதி இலக்கியத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 9ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

Related Stories: