முதல்வர் வேட்பாளர் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பி.எஸ் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பரபரப்பு

சென்னை: துணை முதல்வர் ஓ.பி.எஸ் சொந்த ஊரான பெரியகுளம் புறப்பட்டு சென்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வர உத்தரவிட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ் ஊருக்கு புறப்பட்டார். முதல்வர் வேட்பாளர் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பி.எஸ் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: