மீஞ்சூர் அருகே தொழிலாளர்களுக்கு இடையே மோதல் : ஒரு கண்டெய்னர் லாரி, 10 பைக்குகள் தீயிட்டு எரிப்பு!!

திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பைக்குகள் எரிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணை ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஒரு கண்டெய்னர் லாரி, 10 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தினர்.

Related Stories: