கீழடி 6-ம் கட்ட அகழாய்வு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடையும்: சிவானந்தம் தகவல்

சிவகங்கை: கீழடி 6-ம் கட்ட அகழாய்வு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடையும் என தமிழக தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்தார். 6-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 128 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். 4 இடங்களில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் 6-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது என கூறினார். 

Related Stories: