கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆட்சியர் தகவல்

மதுரை: கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆட்சியர் வினய் கூறினார். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற எண்ணில் தகவல் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

Related Stories: