தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆட்சியர் தகவல் Sep 24, 2020 மதுரை மாவட்டம் கொரோனா ஊரடங்கு உத்தரவு மதுரை: கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆட்சியர் வினய் கூறினார். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற எண்ணில் தகவல் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பூதாகரமாகும் ஜெயக்குமார் மரணம்!: வாயில் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது?..கடைசி நாட்களில் கடனில் சிக்கி தவித்தாரா?..துப்புதுலக்கும் போலீஸ்..!!
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை
126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்; பி.பி. ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி