கடலூர் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வாலிஸ்பேட்டையில் ஆசிரியர் சின்னப்பராஜ் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

Related Stories: