அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மர்ம நபர்களால் காரில் கடத்தல்

திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டுள்ளார். உடுமலையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து கத்திமுனையில் கர்ணனை 4 பேர் கடத்தி உள்ளனர். உதவியாளர் கர்ணனை காரில் கடத்தப்பட்டது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Related Stories: