சென்னை: இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவை செயல்படுத்தகூடாது என்று மத்திய அரசை தமிழக வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளார் பாலகிருஷணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதம்:
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் தமிழர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பெண் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.