குற்றம் கம்பத்தில் 176 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது Sep 22, 2020 கம்பம்: கம்பத்தில் 176 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்த வேல்முருகன், குபேந்திரன், காளிராஜ் ஆகிய மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை