அமளிக்கிடையே அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது தவறு: அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் பேட்டி

டெல்லி: அமளிக்கிடையே அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது தவறு என அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாவில் குறைகளை சுட்டிக்காட்டி விட்டு ஆதரவளித்தோம். குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: