மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 21,311-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்தனர். மேலும் இதுவரை 222 பேர் உயிரிழந்திருப்பதாக மகாராஷ்டிர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: