சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்ததாக டெல்லியில் 3 பேர் கைது

டெல்லி: சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவு பார்த்த பத்திரிகையாளர் ராஜூவ்சர்மா, சீனப் பெண் மற்றும் நேபாளத்தைச்சேர்ந்த அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: