×

மதுரை கொடிமங்கலத்தில் வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: மதுரை கொடிமங்கலத்தில் வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.17.40 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



Tags : Edappadi Palanisamy ,dam ,Vaigai ,Madurai ,river ,Kodimangalam , Madurai, Vaigai, Detention, Video, Chief Minister Edappadi Palanisamy, Start
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு