×

கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை..!!

சென்னை: கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கிராமப் பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மின்சாரத்துறை மற்றும் என்எல்சி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

 

The post கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,CHENNAI ,Dinakaran ,
× RELATED குடிநீர் விநியோகம்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை