×

பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: பணம் கிடைக்காத பூத் ஏஜெண்டுகளான டீக்காராம், வெங்கட் உள்ளிட்டோர் முத்துமாணிக்கத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. முத்துமாணிக்கம் புகாரின்பேரில் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முத்துமாணிக்கம் புகாரின்பேரில் 3 பேரை பிடித்து போலீசார் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Deekaram ,Venkat ,Muthumanik ,Muthumanikkam ,Muthumanikam ,Durai Pakkam police station ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...