திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கான நுழைவுத்தேர்வு 7 மையங்களில் தொடங்கியது!

திருவாரூர்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கான நுழைவுத்தேர்வு 7 மையங்களில் தொடங்கியுள்ளது. திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கடலூர், திருச்சி ஆகிய மையங்களில் நுழைவுத்தேர்வு நடக்கிறது.

Related Stories: