நாமக்கல்லில் பாரத ஸ்டேட் வங்கி பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் வங்கி மூடல்

நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் வங்கி மூடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அறநிலையதுறை அலுவலருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டது.

Related Stories: