திண்டிவனம் அருகே நடந்த வைர நகைகள் கொள்ளை தொடர்பாக ஆந்திராவில் 5 பேர் கைது

சித்தூர்: திண்டிவனம் அருகே நடந்த வைர நகைகள் கொள்ளை தொடர்பாக ஆந்திராவில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சித்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வைர மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: