தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழப்பு.: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 112 என்கவுன்டர்கள் காவல்துறை நடத்தி உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: