மலேசியாவில் இந்திய சமூகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது :ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கருத்து

மலேசியா : இந்திய வம்சாவளி மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மலேசிய மேலவையில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.மலேசியாவில் இந்திய சமூகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.  

Related Stories: