நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட்டால் இறந்த மாணவர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்காததற்கு மாணவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Related Stories: