2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க பூடான் அரசு திட்டம்

பூடான்: 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க பூடான் அரசு திட்டம்மிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை ஒப்புதலுக்கு பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்றும், பூடானுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாவுக்கு முக்கிய பங்கு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: