சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

Related Stories: