நீட் தேர்வால் மேலும் ஒரு உயிரிழப்பு: நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தற்கொலை

திருச்செங்கோடு: நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு எழதவிருந்த நிலையில் மாணவர் மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே இன்று 2 பேர் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று ஒரோ நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: