உலகம் ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம்.: ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவு Sep 12, 2020 பூகம்பம் ஜப்பான் டோக்கியோ: ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவகங்கள் இன்றும் வெளியிடப்படவில்லை.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி