தமிழகம் பெங்களூரில் இருந்து வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மதுரையில் பறிமுதல் Sep 11, 2020 மதுரை பெங்களூர் பெங்களூரு: பெங்களூரில் இருந்து வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் ஒரு டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்