குற்றம் வேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் கைது Sep 10, 2020 உதவி பேராசிரியர் வேலூர் மாணவர் அரசு கலைக் கல்லூரி வேலூர்: வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரால் உதவி பேராசிரியர் ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்