தமிழகத்தில் 100% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன: முதல்வர் பழனிசாமி

விழுப்புரம்: தமிழகத்தில் 100% பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை நடந்த 3,372 காய்ச்சல் முகாம்களில் 49,920 பேர் பங்கேற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சர் முகாம்கள் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடத்த நிகழ்ச்சி பின் பேசியுள்ளார்.

Related Stories: