கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பயிற்சி ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பயிற்சி ஆராய்ச்சி மாணவி ஜீனா என்பவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீனாவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: