தமிழகம் காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு Sep 09, 2020 வெடிப்பு Katumannarko கடலூர் : கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே, கடந்த 4-ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா(22) என்பவர் உயிரிழந்தார்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!