கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவம் இடையே துப்பாக்கிச் சண்டை

லடாக்: கிழக்கு  லடாக் பகுதியில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவம் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது. லடாக் எல்லையில் கடந்த 3 மாதமாக இந்தியா-சீனா ராணுவம் இடையே பதற்றம் நிலவி வந்தது.

Related Stories: