சென்னை ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை

சென்னை: சென்னையை அடுத்த  ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: