சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுளை மாநில மற்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது. தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியை பயன்படுத்தி கொள்லாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுளை தமிழக அரசு அறிவித்தது.