காட்பாடி அடுத்த பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை

காட்பாடி: காட்பாடி அடுத்த பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர்கள் கல்யாணத்துக்கு வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவி விபரீத முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

Related Stories: