நசிரிப்பட்டினத்தில் மாதவரம் போலீசாரின் ரகசிய நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது!

ஆந்திரா: நசிரிப்பட்டினத்தில் மாதவரம் போலீசாரின் ரகசிய நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பானு பிரகாஷ், கிருஷ்ணா, சிராஜூதீன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories: