வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவு

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 634 புள்ளிகள் சரிந்து 38,357 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 194 புள்ளிகள் குறைந்து 11,334 புள்ளிகளில் முடிவாகியுள்ளது.

Related Stories: