குற்றம் கோவையில் துரைசாமி என்பவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை Sep 04, 2020 துரைசாமி கோயம்புத்தூர் துரைசாமி வீட்டில் வீட்டில் கோவை : கோவை சரவணம்பட்டியில் துரைசாமி என்பவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துரைசாமி வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை