திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. //tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் அனுமதிச்சீட்டுக்கு முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம். முன்பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெறாத பக்தர்களுக்கு அனுமதியில்லை.

Related Stories: