முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என்று  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: